உக்கடம் அருகே சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடக்கம்

உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணி அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை உக்கடம் அருகே பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு இருமுறை அங்கு பக்தர்களால் செலுத்தப்படும் பணம் மற்றும் நகைகளை எண்ணும் பணி நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக இன்று (15-05-2024) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் நகைகள் என்னும் பணி நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...