கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை போத்தனூரை சேர்ந்த முருகேசன் என்ற 51 வயது கூலி தொழிலாளி கடந்த 2020 மார்ச் 21-ஆம் தேதி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்தது.


Coimbatore: கோவையில் போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (51) என்கிற கூலி தொழிலாளி, 2020 மார்ச் 21 அன்று ஒரு வீட்டில் பகுதியில் உள்ள 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து கூறிய பின்னர், சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல அலுவலரிடம் இதை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை குழந்தைகள் நல உறுப்பினர் ஆஞ்சலின் மூலம் போத்தனூர் போலீசில் புகார் செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேயை கைது செய்தனர். நேற்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரித்த நீதிபதி குலசேகரன், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சம் அளிக்கவும் அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...