கோவையில் ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து கோவை காந்திபுரம் வந்தபோது, ஐடி ஊழியர் மகாலட்சுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.


Coimbatore: சென்னையில் இருந்து மே.14 அன்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து மே.15 காலை கோவை காந்திபுரம் வந்தது. அப்போது பெண் ஒருவர் படுக்கையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

பின் இது குறித்து காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அங்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த மகாலட்சுமி (21) என்பதும், அவா் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததும் தெரியவந்தது. 

பின்னர் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...