சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Coimbatore:சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

கோவை மாநகர மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமானதால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மாதங்களில் 5 அடிக்கும் குறைவான அளவே நீா் இருந்தது. 

இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் தற்போது 10 அடியாக உயா்ந்துள்ளது. 

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...