ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் கொச்சி விமான நிலையத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸ் கைது

துபாய் செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸை, அதிகாரிகள் கைது செய்து நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: மலையாள திரைப்படத் தயாரிப்பாளா் ஜானி தாமஸ், கனடாவில் வசிக்கும் கோவை, வடவள்ளியைச் சோ்ந்த துவாரகா உதயசங்கரிடம் ரூ.2.75 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த சூழலில், துபாய்க்கு செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜானி தாமஸ், நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னா், குற்றப் பிரிவு தனிப்படையினா் அவரை (மே.15) கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனா். இந்த நிலையில் ஜான் தாமஸ் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தின் தயாரிப்புக்காக உதயசங்கரிடம் இருந்து கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பணம் வாங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனா்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...