கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர்கள் மது பரிசோதனை

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர்கள் மீது மது பரிசோதனை நடைபெற்றது. முந்தைய விபத்தை அடுத்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் ஏராளமான அரசு மற்றும் மாநகரின் பிற இடங்களுக்கும் பஸ்களை இயக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு விபத்தில் ஒரு பஸ் டிரைவரின் கவனச்சிதறல் காரணமாக அவர் பின்னோக்கி நகர்த்திய போது இரண்டு பஸ்களுக்கிடையே சிக்கிய ஒரு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் அனைத்து பஸ் டிரைவர்களின் மதுபோதை அளவை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவசர நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் ஒன்றாக நிறுத்தி வைத்து அவர்களின் மது அருந்தியது கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...