பொள்ளாச்சி-உடுமலை சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள ஜெய் கணபதி நகர், கிருஷ்ணவேணி ராஜநகர் மற்றும் வாசவி நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது.



நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்துவிட்டது. கிருஷ்ணவேணி ராஜநகர், ஜெய் கணபதி நகர், வாசவி நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.



இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.



மேலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



உடுமலை சாலை சந்திராபுரம் பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கே உள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது.



பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...