துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது

துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற இரு நபர்கள் கைது. விசாரணையின் போது விற்பனை நடைபெற்றது உறுதியானது, மொத்தம் 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததும், போலீசார் நேற்று மே.18-ல் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு நின்றிருந்த 2 பேரை பிடித்து, விசாரித்தபோது முரணாக பதில் அளித்து வந்த பட்சத்தில், சோதனையில் இருவரும் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து. தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்நந்த் ஷானி (23), ராஜூவ் ஷகானி(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...