தாராபுரம் காமராஜ் நகரில் ரேக்ளா பந்தயம் களைகட்டியது

தாராபுரம் காமராஜ் நகரில் கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 11ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயம் 290 ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கேற்றன.


Coimbatore: தாராபுரம் காமராஜ் நகரில் கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 11ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயம் சுற்றிசூழ்ந்த இந்த நிகழ்ச்சியில், 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் தூரத்தில் பிரிவுகளாக நிகழ்த்தப்பட்ட போட்டிகள் நடைபெற்றன.









இந்த போட்டியில் சுமார் 290 ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கேற்று, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த போட்டியாளர்கள் கலக்கினர். சுற்றிசூழ்ந்த ரசிகர்களின் உற்சாக கரகோஷங்களால் வானமே பரவசமடைந்தது. காலை 7 முதல் மாலை 5 மணி வரை மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தது கண்டு களைகட்டியது.குறைவான நேரத்தில் இலக்கைச் சென்றடையும் மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...