தாராபுரத்தில் பழனிவேல் மறைவுக்கு பல்வேறு கட்சியினரின் அஞ்சலி!

தாராபுரம் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிய பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக மரணம். பல்வேறு கட்சியினரும் பொது மக்களும் அஞ்சலி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்த பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக அகால மரணம் அடைந்தார். அவருக்கு தாராபுரம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் மறைந்த பழனிவேல் பணியாற்றிய போது பத்திரிகை துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் புதுமைகளை பற்றியும். அவர் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிக வியாபாரிகள், ஆகியோரிடத்தில் நான்கு பழகி அனைவருடைய அன்பையும் பெற்று சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நல குறைவின் காரணமாக மரணம் அடைந்ததை தொடர்ந்து.



அவருக்கு பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி, கருப்பு பேட்ச் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவர் பத்திரிக்கை துறையில் ஆற்றிய பணியினை நினைவு கூறினர்.



இதில் திமுக, அதிமுக, விசிக, தமிழ் புலிகள் கட்சி, ஓபிஎஸ் அணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...