கோவை காந்தி பார்க் ரவுண்டானாவில் ராஜீவ் காந்தியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (மே.21) அனுசரிக்கப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.என். கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர் பச்சைமுத்து, கவுன்சிலர்கள், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் நவீன் குமார் மற்றும் வட்டார தலைவர்கள், டிவிசன் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ்சார், மகிலா காங்கிரஸ்சார் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...