கோவை மாவட்டத்தில் 721.1 மில்லி மீட்டர் மழை பதிவு - சராசரி அளவாக 31.35 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ உட்பட கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 31.35 மி.மீ. மழை சராசரி அளவாக பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை இன்று மே.22 வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 0 மி.மீ, பில்லூர் அணை 0 மி.மீ, அன்னூர் 0 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 56 மி.மீ, சூலூர் 25.2 மி.மீ, வாரப்பட்டி 80 மி.மீ, தொண்டாமுத்தூர் 23 மி.மீ, சிறுவாணி அடிவாரம் 26 மி.மீ, மதுக்கரை தாலுகா 14 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் 6 மி.மீ, பொள்ளாச்சி 52 மி.மீ, மக்கினாம்பட்டி 82 மி.மீ, கிணத்துக்கடவு தாலுகா 17 மி.மீ, ஆனைமலை தாலுகா 23 மி.மீ, ஆழியாறு 146 மி.மீ, சின்கோனா 19 மி.மீ, சின்னக்கல்லார் 28 மி.மீ, வால்பாறை பி ஏ பி 14 மி.மீ, வால்பாறை தாலுகா 16 மி.மீ, சோலையார் 12 மி.மீ என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் 31.35 மி.மீ. சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...