துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடக்கம்

நேற்று பெய்த கனமழை காரணமாக துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் வறண்டு காட்சியளித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், 24 வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.



கோவை, துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்த நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக தற்போது நீர்வீழ்ச்சியில் மழைநீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...