தாய்லாந்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள கோவையை சேர்ந்த 2 வீரர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் ஸ்பான்சர்

தாய்லாந்தில் நடக்கும் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டியில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்துகொள்ள உள்ளனர். இரண்டு பேரும் சென்றுவருவதற்கான செலவு தொகையை சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி ஏற்றுள்ளார்.


கோவை: தாய்லாந்து நாட்டில் வரும் ஜூன் மாதம் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பாக கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களை இன்று (மே.23) சந்தித்த சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி அவர்கள், இருவரும் சென்று வருவதற்கான செலவு தொகையை ஸ்பான்சர் செய்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...