அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம்; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

வால்பாறை அருகே அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதி வழியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது வழக்கம்.



இந்நிலையில் நேற்று மதியம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வாழச்ஜால் ஆற்றுப்பகுதியில் இரண்டு புலிகள் நடந்து வந்துள்ளது. அதை சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்து இணையதளத்தில் விட்டனர். சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் கவனமாக செல்ல வேண்டும் ஆற்றுப் பகுதிகள் இறங்கவும் குளிக்கவோ வேண்டாம் என்று கேரளா வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...