2026ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் அதுதான் இலக்கு - சென்னையில் அண்ணாமலை பேட்டி

2026-ம் ஆண்டு பாஜக கட்சித்தான் அடுத்த ஆட்சியை அமைக்கும். தமிழ்நாட்டிலிருந்து மக்களவைத் தொகுதியைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசியாதவது, பாஜக கோவையில் 32.79% சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.

2026-ம் ஆண்டு பாஜக கட்சித்தான் அடுத்த ஆட்சியை அமைக்கும். தமிழ்நாட்டிலிருந்து மக்களவைத் தொகுதியைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் தான். ஆனால் எதிர்கால வாய்ப்புகள் உற்சாகமாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான கட்சியின் வியூகங்களை முழுமையாக பகுப்பாய்வு செய்வதில் உறுதியாக உள்ளோம். பின்னடைவுகள் இருந்தபோதிலும், தமிழக அரசியலில் பாஜகவை அதிக செல்வாக்கை நோக்கி இட்டுச் செல்லும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...