கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமாருக்கு திமுகவினர் நேரில் வாழ்த்து

பிஎன் புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற கணபதி ராஜ்குமாரை திமுக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட PN புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், மாவட்ட பொருளாளர் SM முருகன், வடவள்ளி பகுதி கழக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம், பாப்பநாயக்கன்புதூர் பகுதி கழக செயலாளர் பரணி க.பாக்யராஜ், DMK ITWing மாநில துணை செயலாளர் தமிழ்மறை, வட்ட கழக செயலாளர்கள் தம்பி (எ) சண்முகம், கேபிள் நித்யானந்தம், பகுதி கழகம் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாக முகவர்கள் (BLA2), கழக அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் இன்று ஜூன்.6 கணபதி ராஜ்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.







Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...