கோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி – ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஷொரணூா்-கோவை ரயில் (எண்:06458) ஜூன் 14-இல் ஷொரணூா்-போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-ஷொரணூா் ரயில் (எண்: 06459) போத்தனூா்-ஷொரணூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம்-கோவை ரயில் (எண்: 06817) மேட்டுப்பாளையம்-வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06010) வடகோவை-மேட்டுப்பாளையம் இடையே மட்டும் இயக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...