மேட்டுப்பாளையம் நகராட்சியில் இலவச அமரர் ஊர்தி சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமூக நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவையை ஜூன் 13ம் தேதி துவக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவை இன்று ஜூன்.13 அச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில் துவக்கப்பட்டது.



இதில் மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்தி சேவையை துவக்கி வைத்தார். இதில் நந்தவன நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...