கோவை அஞ்சல் கோட்டத்தில் ஜூன் 25 அன்று அஞ்சல் குறைதீர் கூட்டம்..!

கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெறும். வாடிக்கையாளார்கள் தங்கள் புகார்களை முன்னரே தெரிவிக்க வேண்டும்.


Coimbatore: கோவை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. 

கோவை கோட்டத்துக்கு உள்பட்ட வாடிக்கையாளா்கள், தங்களது புகாா்களை வாடிக்கையாளா் சேவை மையம், கண்காணிப்பாளா் அலுவலகம், கோவை கோட்டம், குட்ஷெட் சாலை, கோவை - 641001 என்ற முகவரிக்கு ஜூன் 21-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணவிடை தொடா்பான புகாா்களில் அஞ்சல் பதிவு செய்யப்பட்ட நாள், பதிவு எண், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அஞ்சலக சேமிப்புக் கணக்கு, காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்புக் கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். 

கடிதத்தின் மேலுறையில் ‘அஞ்சல் குறைதீா் கூட்ட புகாா்’ என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும். இந்த குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளா்கள் ஜூன் 25-ஆம் தேதி, குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...