மதுவற்ற தமிழகம் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்.

மது இல்லா தமிழகம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் கொண்ட மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கத்தால் மட்டுமே உருவாக்க முடியும் எனவும் அது விரைவில் நடைபெறும் எனவும் சமுதாய சீர்கேடு தீயவர்களால் அல்ல நமக்கேன் வம்பு என அமைதியாக இருக்கும் நல்லவர்களால் தான் எனவே தீமைகளை எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.

மதுகடைகளை முற்றிலும் மூடாமல் அதை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது  தாக்குதல் நடத்தபடுவதை கண்டிப்பதாக கூறி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநில துனை தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 25கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...