கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகரித்தது. இரவு மழையால் குப்பைகள் சேர்ந்தன. காலையில் ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். வார இறுதி நாள் என்பதால் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகமாக வந்திருந்தனர்.

நேற்று இரவு மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் உண்ட உணவுப் பொருட்களின் கழிவுகளை ஆங்காங்கே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் ஸ்மார்ட் சிட்டி பகுதி முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில், இன்று காலை ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் களத்தில் இறங்கினர்.



கிளம்பர் தனியாங்கி எனப்படும் கழிவுகளை அள்ளும் வாகனத்தைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி பகுதி மீண்டும் சுத்தமாக மாறி வருகிறது.

பொதுமக்கள் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்றும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...