கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மைப் பணி: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சி 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் இன்று (ஜூலை 9) விரிவான தூய்மைப் பணி நடைபெற்றது. சாலையின் இருபுறமும் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.



இந்த தூய்மைப் பணியை மேற்பார்வையிட வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் வருகை தந்தார்.



அவர் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வார்டு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...