பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி இன்று (10.07.2024) கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.



ஆனைமலை கிழக்கு ஒன்றியம், கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், குமரன் கட்டிடம், பொங்காலியூர், ஆழியார் PAP, மற்றும் அறிவு திருக்கோவில் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை சந்தித்து நன்றியை தெரிவித்தார்.



தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த மக்களின் நம்பிக்கைக்கு உகந்தவாறு செயல்படுவதாகவும், தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் கே.ஈஸ்வரசாமி உறுதியளித்தார். மேலும், தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...