குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் நோய்களை கண்டறிதல் குறித்த பயிலரங்கம்


கோவையில் செயல்பட்டுவரும் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை உள்ளது.

அறுவை சிகிச்சையின்றி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முறை குறித்த பயிலரங்கம் வரும் 21-ம் தேதி அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. 



இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, நுரையீரல் துறை மருத்துவர் பரணிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நுரையீரல் தொடர்பான நவீன சிகிச்சை முறைகள் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கும் வகையில் 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மருத்துவமனைகளை காட்டிலும் 50 சதவிகிதம் குறைந்த செலவில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது' என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...