கோவை மாநகராட்சி 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன

கோவை மாநகராட்சி 1வது வார்டில் தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை பணி ஆய்வு, மழைநீர் வடிகால் சுத்தம் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன.


கோவை: கோவை மாநகராட்சியின் 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரனின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



வார்டு முழுவதும் தெரு விளக்குகள் பராமரிக்கும் பணி நடைபெற்றது.



வசுத்தரா நகரில் பாதாள சாக்கடை பணி தொடங்குவதற்காக ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அப்பகுதியை ஆய்வு செய்தார்.



லவ்லி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



லவ்லி நகர், ராஜூ கார்டன் மற்றும் விஸ்வநாதபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.



கலைஞர் நகரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கேப் டவுன் பகுதியில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...