கோவை காவல்துறை அதிகாரிகளுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி

கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் 71 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது.


கோவை: கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது.

கோவை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், எஸ்.ஐ முதல் ஏ.சி., எஸ்.பி வரையிலான கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி அளிக்கப்பட்டது.



இப்பயிற்சியில் மொத்தம் 71 பேர் பங்கேற்றனர். இதில் 9 ஏ.சி. எஸ்.பி., 22 இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 40 எஸ்.ஐ.க்கள் அடங்குவர்.



பயிற்சிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு துப்பாக்கி தொடர்பான அடிப்படை விஷயங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்னர், பங்கேற்பாளர்களுக்கு துப்பாக்கியின் பாகங்களை பிரித்து இணைத்தல், துப்பாக்கியை ஏற்றுதல் மற்றும் இறக்குதல், இலக்கு பார்த்து சுடுதல், துப்பாக்கியை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...