தேக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் தொடர் மழை: மக்கள் மகிழ்ச்சி

காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 7 அன்று மாலை திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 7) மாலை திடீர் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்ததால், அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேக்கம்பட்டி, தேவனாபுரம், மருதூர், புங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மாலை நேரத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த இந்த மழை, வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது.

குறிப்பாக விவசாயிகள் இந்த மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...