திடக் கழிவு மேலாண்மை குறித்து 'நமது வார்டும் நமது வீடே' சார்பில் கலந்துரையாடல்

'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27-வது வார்டு பகுதியில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டம் செயல்பட்டு வருகிறது.



அத்திட்டத்தின் 8-வது வாராமாக ஐடிசி பிரதிநிதிகள், வார்டு சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்களுடன் திடக் கழிவு மேலாண்மை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் பின்புறம் உள்ள புதர்கள் அகற்றப்பட்டது. இப்பணிகளில் நமது வார்டும் நமது வீடே அமப்பினருடன் இணைந்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களும் பணியாற்றினர்.



மேலும், இதன் ஒரு பகுதியாக சின்ன வேடம்பட்டியில் உள்ள குளத்தினை தூர் வாரவும், அங்குள்ள கருவேல மரங்களை அழிக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சின்ன வேடம்பட்டி குளத்தில் தூர்வாரும் பணி துவங்கப்படும் என நமது வார்டும் நமது வீடே ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...