முழு அடைப்பில் குன்னூர்- ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள், தனியார் பேருந்து, ஆட்டோ, லாரி உரிமையாளர்கள், அரசியர் கட்சியினர், ஓட்டல் கடை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளன. இதில், அரசுப் பேருந்துகளைத் தவிர தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி முழுவதும் அரசுப் பேருந்துகளைத் தவிர சுற்றுலா வாகனங்களும், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் நீலகிரி, குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

மேலும், குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையினை கழிக்க குன்னூர் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...