குன்னூர் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிறுவனங்களின் பேருந்துகள் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜோசப் காலேஜ் பள்ளியின் மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.லட்சுமிபதிராஜ் குன்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிறுவனங்களின் பேருந்துகளை ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வின் போது, குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாப்ரியா, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 கி.சத்யக்குமார் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் இருந்தன.



இந்த ஆய்வின் போது மொத்தம் 29 பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

தொடர்ந்து, ஓட்டுநர் பாதுகாப்பு வளையம், வாகன அவசர கால வழி, முதல் உதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் உள்ளிட்டவைகளும் பரிசோதிக்கப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...