ப்ரில்லியன்ட் கல்விக் குழுமம் சார்பில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம்" பேரணி

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரில்லியன்ட் கல்விக் குழுத்தின் மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் இணைந்து "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம்" என்னும் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

துடியலூர் பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய இப்பேரணியினை துடியலூர் காவல் ஆய்வாலர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கையில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம், மரம் வேண்டுமா மணிதா, மரத்தை வளர்த்திடு" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



துடியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணி வெள்ளக்கிணறு பிரிவு வி.ஜி.மருத்துவமனை வழியாக சென்றது. இதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...