கணியூரில் கலைஞர் சிலைக்கு திமுகவினர் மரியாதை - பொள்ளாச்சி நகர செயலாளர் மற்றும் நகரமன்ற தலைவர் தலைமையில் அஞ்சலி

கணியூரில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் கணியூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்களால் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக நிர்வாகிகள் நேரில் சென்று மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர கழக நிர்வாகிகள் ச.தர்மராஜ், நாச்சிமுத்து, பாத்திமா அக்பர் M.C, ஸ்வீட் நாகராஜ் M.C ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பொள்ளாச்சி நகரத்தின் வட்ட கழக செயலாளர்களான வெங்கிடுசாமி, கண்ணன், விஜயகுமார், ஜெகதீசன், சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோரும் பங்கேற்றனர்.

திமுக சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்களான வழக்கறிஞர் பஞ்சலிங்கம், கராத்தே ராஜா, சானவாஸ், விஜயகாயத்ரி M.C, சைஜூ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினர்களான போர்வெல் துரை, கவிதா, பாலமுருகன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இதுமட்டுமின்றி, நகர கழக முன்னனியினரான VMK நாகராஜ், பாரூக் பாய், PNR அஸ்வின், பட்டாளமணிகண்டன், போட்டோ பாபு, பொள்ளாச்சி மாசி, மணிகண்டன், டாக்டர் சங்கர், அபுபக்கர், விக்னேஷ்வரன், V.S.சுபாஷ், உதயசூரியன், தளபதி குமார், தம்பு, அப்பாஸ், பிரசாந்த், சரவணபிரதீப், D.நவீன்குமார், சஜித் கான், சுகாஷ் பிரபு, பொம்மு, தெய்வா என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...