கோவையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி தொடங்கி வைத்தனர்

கோவையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் எம்பி கணபதி ராஜ்குமார் இவற்றைத் தொடங்கி வைத்தனர்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளுக்கான சாவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்திகள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. கால்நடைகளுக்கு மருத்துவ வசதி எட்டாத கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இவை செயல்படும்.



திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து கிராமங்களுக்கும் இந்த வாகனங்கள் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளன. மேலும், இந்த வாகனங்களில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மொத்தம் 1962 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முயற்சி கிராமப்புற கால்நடை உரிமையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...