கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்

கோவை புலுவப்பட்டியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் பரணியின் குடும்பத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். சம்பவம் ஆகஸ்ட் 31 அன்று நடந்தது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலுவப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பரணி என்பவர் ஆகஸ்ட் 31 அன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

தொ.ரவி, பரணியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், புலுவப்பட்டி பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் மற்றும் பல கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...