கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஜோதிபுரத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஜோதிபுரத்தில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் இன்று (செப்டம்பர் 2) தொடங்கின. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் வெ. விஸ்வ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை எம்பி கணபதி ராஜ்குமார், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வார்டு கவுன்சிலர்களான சாந்தாமணி, வளர்மதி, கமலவேணி, பாலகிருஷ்ணன், தேவகி, அம்பிகா மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...