வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா

சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் இளமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், KPA பவுண்டேஷன் நிறுவனர் கலைமணி தேவி காந்திமதி, அன்பரசி, பேராசிரியர் மாலதி, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...