வீரபாண்டியில் மத்திய அரசு அச்சகத்தின் வழிப்பாதை இணைப்புக்கு அதிமுக கோரிக்கை

கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் மத்திய அரசு அச்சகத்தின் 15 அடி வழிப்பாதையை ஏற்கனவே உள்ள பாதையுடன் இணைக்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மத்திய அரசின் அச்சகத்திற்கு சொந்தமான 15 அடி அகல வழிப்பாதையை ஏற்கனவே உள்ள பாதையுடன் இணைக்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ் மற்றும் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் ஆகியோர் இணைந்து இன்று (செப்டம்பர் 14) இந்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.

இந்த சந்திப்பில் பெரியநாயக்கன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் KVN. ஜெயராமன், நகர கழக செயலாளர்கள் M. ராம்தாஸ், K. குருந்தசாலம், துணை செயலாளர் N. ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழிப்பாதை இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அப்பகுதியின் வளர்ச்சிக்கும் உதவும் என்று அதிமுக தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...