பீளமேடு அவினாசி சாலை உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றியமைக்க கோரி மக்கள் மனு

பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பெரும்பாலானோர் விளாங்குறிச்சி சாலையை தினமும் பயன்படுத்தி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த மேம்பாலம் அமைக்கப்படுவது மேற்படிச்சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைத்து தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...