கோவை ஹட்கோ காலனியில் புதிய குழந்தைகள் நல மையத்தை ஆய்வு செய்த கிழக்கு மண்டல தலைவர்

கோவை ஹட்கோ காலனியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் ஆய்வு செய்தார். இந்த மையம் நாளை திறக்கப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52-க்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) புதன்கிழமை ஆய்வு செய்தார்.



இந்த குழந்தைகள் நல மையம் நாளை திறப்பு விழா காண இருக்கிறது. இதனை முன்னிட்டு கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, ஹட்கோ காலனி மாணிக்கம், வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...