ஆயுத பூஜை - தசரா பண்டிகைக்கு 140 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சேவை

ஆயுத பூஜை - தசரா பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 9 முதல் 11 வரை மூன்று நாட்களுக்கு இந்த சேவை தொடரும்.


Coimbatore: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு நல்ல செய்தி. ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்து சேவை தொடரும். மொத்தம் 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு 100 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 40 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ஏற்பாடு தொடர் விடுமுறை காலத்தில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...