வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். முன்னதாக அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய இவரை, உள்ளூர் பிரமுகர்கள் வரவேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இவர் சென்னை அரக்கோணம் பகுதியில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றினார்.

வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக இருந்த விநாயகம் சென்னை பகுதிக்கு பணி மாறுதலாக சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம், இன்று பொறுப்பேற்றார்.

புதிய ஆணையாளர் ரகுராமுக்கு நகராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

Newsletter

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...