கோடை சீசனையொட்டி உதகை ரோஜா பூங்காவில் மே 13ம் தேதி ரோஜா கண்காட்சி துவக்கம்

உதகையில் ரோஜா பூங்கா வரும் 13ம் தேதியன்று துவங்கும் என உதகை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த ரோஜா கண்காட்சிக்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகைதருவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த ரோஜா பூங்கா இந்த வருடம் வரும் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 



இப்பூங்காவில், 4000 ரகங்களில் மொத்தம் 25000 ரோஜா செடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பார்வையாளர்கள் கவரும் வகையில் இவை அனைத்திலும் தற்போது மலர்கள் மலர்ந்துள்ளன.



இது தவிர, மலர் அலங்காரங்கள் மேற்கொள்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது என தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.



Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...