தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in அல்லது dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதியிருந்தனர்.
முன்னதாக, தமிழகத்தில் புதிய அரசு இன்னும் பொறுப்பேற்காததால் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தேர்வுகள் இயக்ககம் நாளை மே 8 தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்ற அறிவிப்பைவெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in அல்லது dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதியிருந்தனர்.
முன்னதாக, தமிழகத்தில் புதிய அரசு இன்னும் பொறுப்பேற்காததால் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தேர்வுகள் இயக்ககம் நாளை மே 8 தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்ற அறிவிப்பைவெளியிட்டுள்ளது.