முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை: தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை அவர்களின் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களை முதல்வர் விஜய்க்கு எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியை தொடர்ந்து சந்தித்து தவெகாவை வலுப்படுத்தும் முயற்சியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவின் முக்கிய நபர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் முதல்வர் விஜயுடனான சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...