கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (27.05.2026) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 4 முக்கிய துணை மின் நிலையங்களில் இன்று (மே 27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.




மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அங்கலக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளுக்கு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.




மைலம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மைலம்பட்டி, கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், R.G.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.




சர்கார் சமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மன்னிகம்பாளையம், அக்ரஹார சமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிப்பாளையம், மொண்டிக்காளிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.




யமுனா நகர், களப்பநாயக்கன்பாளையம், G.C.D நகர், கணுவாய், K.N.G புதூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் Industries ஒரு பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன் ஆகிய இடங்களில் மின்தடை நீடிக்கும்.




அங்கலக்குறிச்சி, பொங்காலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், P.N.நூர், M.G.நூர், சோமந்துறைச்சித்தூர், N.M.சுங்கம், ஆழியாறு, நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளப்பட்டி, சிலோன் காலனி உள்ளிட்ட பரந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.




இந்த திட்டமிட்ட மின்தடை குறித்து மின்வாரியம் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறும் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...