போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்- சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு


ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்குதல், 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே-15 ஆம் தேதி முதல் (நாளை) போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சருடன் சிஐடியி, ஏஐடியுசி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் (மே 15) திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு ரயில்சேவை துவக்கம்:-

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் நாளை கோவை மற்றும் சென்னையில் சிறப்பு ரயில் சேவையினை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவு அற்றவை ஆகும். இதில், 15 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டு பொருட்கள் அடங்கிய பெட்டிகளும் இடம்பெரும். 

இந்த கோவை மற்றும் சென்னைக்கான சிறப்பு ரயில் சேவை நேரம் மற்றும் விபரங்கள் கீழே வருமாறு:



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...