கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) காலை 9 முதல் மாலை 5 வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், அப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதி:

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், Housing Board, A.R. நகர், தமாமி நகர், Driver காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், Union ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மாதம்பட்டி பகுதி:

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனூர், களம்பாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மருதூர் பகுதி:

மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கரம்பாளையம், கரிச்சிப்பாளையம், கன்னார்பாளையம், கலட்டியூர், பொஜங்கனூர், M.G.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

தேவராயபுரம் பகுதி:

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், J.N.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

பெரியநாயக்கன்பாளையம் பகுதி:

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்கலிப்பாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

பவானி அணை பகுதி:

பவானி அணை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தேக்கம்பட்டி, நஞ்சையகவுண்டன்புதூர், சுக்கு காப்பி கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டம்பாளையம், தொட்டதாசனூர், ராமையகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொண்டாமுத்தூர் பகுதி:

தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், உளியம்பாளையம், தாளியூர், கெம்பனூர், முத்திப்பாளையம், காளிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம், சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பணிகள் காரணமாக மின்சாரம் முன்கூட்டியே வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...