கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) காலை 9 முதல் மாலை 5 வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், அப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதி:

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், Housing Board, A.R. நகர், தமாமி நகர், Driver காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், Union ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மாதம்பட்டி பகுதி:

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனூர், களம்பாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மருதூர் பகுதி:

மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கரம்பாளையம், கரிச்சிப்பாளையம், கன்னார்பாளையம், கலட்டியூர், பொஜங்கனூர், M.G.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

தேவராயபுரம் பகுதி:

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், J.N.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

பெரியநாயக்கன்பாளையம் பகுதி:

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்கலிப்பாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

பவானி அணை பகுதி:

பவானி அணை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தேக்கம்பட்டி, நஞ்சையகவுண்டன்புதூர், சுக்கு காப்பி கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டம்பாளையம், தொட்டதாசனூர், ராமையகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொண்டாமுத்தூர் பகுதி:

தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், உளியம்பாளையம், தாளியூர், கெம்பனூர், முத்திப்பாளையம், காளிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம், சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பணிகள் காரணமாக மின்சாரம் முன்கூட்டியே வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...