கோயம்புத்தூர் - ஜபல்பூர் செல்ல கோடை கால சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோடை காலத்தினை முன்னிட்டு கோவை - ஜபல்பூர் (மத்திய பிரதேசம் (வழி: கொங்கன் ரயில்வே)) செல்ல சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 02197 கோயம்புத்தூர்- ஜபல்பூர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் கோவையில் இருந்து 19.00 மணிக்கு தனது சேவையினை துவங்கும். ஜூன் 12, 19 மற்றும் ஜூன் 26, ஜூலை 3 ஆகிய தேதிகளில் ஜபல்பூருக்கு 12.4 மணியளவில் சென்றடையும்.

நிறுத்தங்கள்: பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பய்யனூர், காஞ்யங்காடு, காசர்கோடு, மங்களூர், முல்கி, உடுபி, மூகாம்பிகா ரோடு பைன்டூர், கும்தா, கர்வார், மட்கோவான், திவிம், கூடல், கங்கவளி, ரத்னகிரி, சிப்லூன், கெத், ரோஹா, பன்வேல், இகாட்பூரி, மன்மத், புசவால், கன்த்வா, ஹர்தா, இட்டாசி, பிப்பாரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர்.

இந்த சிறப்பு ரயில் சேவைக்கு இன்று முதல் (மே 2) முன்பதிவு செய்யலாம்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...